August 2012 Archive
சென்னை,ஆக.16- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- 'உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்' என்ற கவிமணியின் கூற்றிற்கேற்ப உடலை உறுதியாக்கி நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை அனைவரும் பெறும் வகையிலும், ஏழை, எளிய, நலிந்த மக்கள் பயன்பெறும் வகையிலும் முதலமைச்சரின் விரிவான ... அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் நாடு முழுவதும் 76 சதவீதம் பற்றாக்குறை: சிறப்பு மருத்துவர்கள் 88 சதவீதம் குறைவு
இந்திய மக்கள் தொகை 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை கடுமையாக நிலவுவதாக சமீபத்தில் வெளியான ஊரக சுகாதார புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 120 கோடி மக்கள் வாழ்கின்றனர். அந்த வகையில் உலகிலேயே 2-வது ... அசாமில் மீண்டும் கலவரம்
அசாம் மாநிலத்தில் போடோ அமைப்பினருக்கும், வங்காள தேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 77 பேர் பலியானார்கள். இந்த கலவரம் தொடர்பாக மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஒரு வாரமாக வன்முறை கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ... ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஆச்சார்யா மீண்டும் ஆஜராகிறார்
பெங்களூர், ஆக. 16- முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நடத்தும் நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனத்தை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ... ரூ 16 ஆயிரம் கோடி முறைகேடு: கிரானைட் அதிபர் சொத்துக்கள் முடக்கம்
மதுரை, ஆக. 16- மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டதாக தெரிய வந்ததது. இதுதொடர்பாக மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். 15-வது ... நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னைக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்கும்- அமைச்சர் தகவல்
சென்னை, ஆக. 16- நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் சென்னைக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்கும் என்று அமைச்சர் கே.பி. முனுசாமி கூறினார். காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகில் நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட ... சுதந்திர தினத்தில் கூடங்குளத்தில் கருப்பு கொடி- உதயக்குமார், 2000 பேர் மீது வழக்கு
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடி வரும் குழுவினர், நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கருப்பு கொடி ஏற்றி, சவபெட்டி ஊர்வலம் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்ட குழுவை சேர்ந்த உதயக்குமார் உட்பட 2 ஆயிரம் பேர் மீது ... சுதந்திர தின விழாவிற்கு வந்த அமைச்சருக்கு மாரடைப்பு
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்க வந்த மாநில அமைச்சர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதுறை அமைச்சர் லீலாதர் வகேலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாகுடா கிராமம் நாடியாத் சர்க்யூட் ஹவுசில் நடைபெற்ற விழாவின்போது, அமைச்சர் வேகேலா, தேசியக் ... சென்னையில் பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலி- பெற்றோர்கள் முற்றுகை!
சென்னை கே.கே.நகர் பத்மா ஷேசாத்திரி பாலபவன் சீனியர் பள்ளியில் படித்து வந்த மாணவன் ஒருவன் பள்ளிக்கூட நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வந்த மாணவன் ... டெசோ தீர்மானங்கள் ஐ.நா. சபைக்கு அனுப்பப்பட்டது!
சென்னை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட டெசோ தீர்மானங்கள் ஐ.நா. சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற டெசோ மாநாட்டையொட்டி நடைபெற்ற ஆய்வரங்கத்தில் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் 14 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் மாலையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ...
Next Page »










