August 2012 Archive
சென்னை, ஆக.15:- நாட்டின் 66-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர், அதன்பின் ஆற்றிய ... குருத்வாரா சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து அரைக்கம்பத்தில் அமெரிக்க கொடி: ஒபாமாவுக்கு சீக்கியர்கள் நன்றி
அமெரிக்காவில் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள குருத்வாரா கோவிலில் கடந்த 5ம் தேதி துப்பாக்கியுடன் நுழைந்த மைக்கேல் பேஜ் என்ற ஆசாமி, சரமாரியாக சுட்டதில் 6 சீக்கிய பக்தர்கள் இறந்தனர். பின்னர் அந்த ஆசாமியும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தான். இச்சம்பவத்தில் பலர் காயமடைந்து சிகிச்சை ... அன்னா, ராம்தேவ் போராட்டங்களை சாடி பிரணாப் முகர்ஜி சுதந்திர தின உரை
நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் ஊழல் போன்றவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொற்றுநோய் போல் பரவினால் குழப்பமே ஏற்படும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது சுதந்திர தின உரையில் மறைமுகமாக அன்னா ஹசாரே ... ஏழைகள் வீடு கட்ட ரூ. 5 லட்சம் கடன்: சுதந்திர தின விழாவில் மன்மோகன்சிங் அறிவிப்பு
புதுடெல்லி, ஆக. 15- இந்தியாவின் 66-வது சுதந்திர தினம் இன்று (புதன்கிழமை) நாடெங் கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது:- எனது அன்பான நாட்டு மக்களே, ... மும்பையில் தேஷ்முக் உடல் இன்று தகனம்: மன்மோகன்சிங்-சோனியா அஞ்சலி
மும்பை, ஆக.15- மரணம் அடைந்த தேஷ்முக் உடல் மும்பையில் இன்று தகனம் செய்யப்படுகிறது. மன்மோகன்சிங், சோனியா நேரில் அஞ்சலி செலுத்துகிறார்கள். 67 வயதாகும் மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். மும்பை பிரீச்கேன்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவரது உடல்நிலை ... ஒடிசாவில் சுதந்திர தினம்: பள்ளி-பஞ்சாயத்து அலுவலங்களில் மாவோயிஸ்டுகள் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு
புவனேஸ்வர், ஆக. 15- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் முதல்வர் நவீன் பட்நாயக் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். சுதந்திர தினத்தையொட்டி நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி, மால்கன்கிரி, கோராபுத் மற்றும் கஜபதி உள்ளிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ... வெளிநாட்டில் ராகுல்காந்தி பெயரில் கறுப்பு பணம்: ராம்ஜெத்மலானி குற்றச்சாட்டு
புதுடெல்லி, ஆக.15- பாரதீய ஜனதா மூத்த தலைவரும் பிரபல வக்கீலுமான ராம்ஜெத் மலானி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவை நேற்று சந்தித்தார். கறுப்பு பணத்தை ஒழிக்க போராடும் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். பின்னர் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் ராம்ஜெத்மலானி பேசுகையில் ... தாவூத் இப்ராகிம் விருந்தில் பங்கேற்றேன்: சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய்தத்
மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை, நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 200 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், 2007-ம் ஆண்டு ஜூலை ... துபாயில் 2 படகுகள் மோதியதில் தமிழக மீனவர் பலி
துபாயில் இரண்டு படகுகள் மோதிய விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பலியானார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தோப்பு வலசையைச் சேர்ந்தவர் முருகேசன். அவர் துபாயில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று அவரும், சில மீனவர்களும் 2 பிளாஸ்டிக் ... வெளிநாட்டினருடன் நடனம்-உல்லாசம்: 6 துணை நடிகைகள் உள்பட 23 நடன அழகிகள் சிக்கினர்
கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகே சர்தார் படேல் ரோட்டில் சொகுசு பஸ்சில் இளம்பெண்கள் பலர் அமர்ந்திருப்பதாகவும், அவர்களுடன் ஒரு கும்பல் பஸ்சுக்குள் வைத்தே பாடம் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ...
Next Page »










