August 2012 Archive

1
3 துணை மின்நிலையங்கள்: 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள்- ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கிராமப்புற மாணவ மாணவிகள் உயர் கல்வி மூலம் வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைந்து தங்களது குடும்பத்தை மேம்படுத்தி அவர்களது பொருளாதார நிலை உயரும் வகையிலும், உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை ...
1
தங்கச்சிமட மீனவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், அகஸ்டஸ், வின்சன், லாங்லெட், எமர்சன் ஆகிய 5 மீனவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களை போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து உள்ளனர். இலங்கை ...
1
இளைஞர்கள் ஊழலை ஒழிக்க முன்வர வேண்டும்: அப்துல்கலாம்
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம், நாராயணி பீடம் சார்பில் பசுமை சக்தி என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,638 ஊராட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடம் மரங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம், ...
1
கிரானைட் முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு
சென்னையைச் சேர்ந்த வராகி என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் கூறி இருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிரானைட் கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளை குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை எடுத்துள்ளனர். இவர்களுக்கு அரசு ...
1
ராகுல்காந்தி மந்திரி ஆவதை வரவேற்கிறேன்: மன்மோகன்சிங் தகவல்
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் இணைவதை வரவேற்பதாக பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சரவையில் ராகுல்காந்தி இணைய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியிருக்கிறோம். இப்பொழுதும் அவர் மத்திய அமைச்சரவையில் இணைவதை வரவேற்கிறோம் ...
1
இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருப்பதால் வளர்ச்சி உறுதி: மன்மோகன்சிங் நம்பிக்கை
புதுடெல்லி, ஆக. 11- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இந்த ஆண்டு 5.5 சதவீதமாக சரிவடையும் என்றும், 2013-ம் ஆண்டு 6 சதவீதமாகும் என்றும் 'மூடி' ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது:- இந்திய பொருளாதாரம் பற்றி மூடி நிறுவனம் நடத்திய ...
1
ரீமிக்ஸ் என்பது கற்பழிப்புக்கு சமம் – எம்.எஸ். விஸ்வநாதன் வேதனை
புகழ்பெற்ற பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கற்பழிப்புக்கு சமம் என்று மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வேதனை தெவித்துள்ளார். இன்றைக்கு புகழ்பெற்ற பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. பெரும்பாலான ரசிகர்கள், மூத்த கலைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ரீமிக்ஸ் மட்டும் நிற்கவே இல்லை. இந்த ...
1
கூடங்குளம் அணுஉலையில் எரிபொருளை நிரப்ப அணுசக்தி ஒழுங்குமுறை அனுமதி.
கூடங்குளம் அணுஉலையில் எரிபொருளை நிரப்ப மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய அணுசக்தி கழகம் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையிலும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையிலும் இந்த அனுமதி வழங்கப்படுவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ...
1
இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 40 பேர் பலி
இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் பள்ளத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பாவிலிருந்து துலேரா நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ரஜேரா என்ற இடத்தில் பள்ளத்தில் பேருந்து திடீரென ...
1
என் கோரிக்கையை ஏற்காவிட்டால் ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவேன்: ராம்தேவ்
கறுப்பண மீட்பு, வலுவான லோக்பால் மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யொகா குரு பாபா ராம்தேவ் மத்திய அரசுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். தாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்து உரிய பதில் ...

Next Page »

Recent Posts

CALENDAR

August 2012
M T W T F S S
« Jul   Sep »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031