August 2012 Archive
சென்னை, ஆக. 10- முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வீராசாமி சாலை விபத்தில் காலமானார். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மாதேஸ்வரன் ... டெல்லி-ஆக்ராவை இணைக்கும் அதிவிரைவு சாலை: அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்
உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லி எல்லை நகரமான நொய்டாவில் இருந்து ஆக்ரா வரையிலான 165.5 கி.மீ. தூரத்துக்கு யமுனா அதிவிரைவு சாலை (எக்ஸ்பிரஸ்-வே) அமைக்க 2008-ல் திட்டம் போடப்பட்டது. இரு நகரங்களுக்கு இடையே தினமும் அதிகளவில் போக்குவரத்து நடப்பதால், நெரிசல் ஏற்பட்டு, பயண நேரம் ... 20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணியில் இடம்பிடித்தார் யுவராஜ்சிங்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று ... நோயால் அவதிப்படும் மலையாள நடிகைக்கு உதவி
கேரளாவில் 1985-ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் பட்டம் பெற்றவர் ஸ்ரீலதா மேனன். இவர் மலையாள படவுலகில் நுழைந்தார். பெருந்தட்சன்,கவுதுதா உள்பட 50-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்தார். 200 டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலதாமேனனின் கணவர் இறந்தார். இதனால் ... கோகுலாஷ்டமி கொண்டாட்டம்: கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில் பக்தர்கள் திரண்டனர்
வடமாநிலங்களில் இன்று கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் பிறந்த இடமான, உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மற்றும் அருகில் உள்ள கோவர்தன் மற்றும் பிருந்தாவன் ஆகிய பகுதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கிருஷ்ணர் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணர் எழுந்தருயிருக்கும் ... டீசல், கியாஸ், விலையை உயர்த்த வேண்டும்: எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தல்
மத்திய அரசு கடைப்பிடித்து வரும் எரிபொருள் விலை கொள்கையால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. டீசல், கியாஸ் விலை நிர்ணய உரிமையை அரசே வைத்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களால் சில எரிபொருள்களின் விலைகளை மாற்றி அமைக்க முடியவில்லை. மானியம் ... கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தமிழக அரசு திடீர் எச்சரிக்கை.
அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷனில் இணைப்பு பெற்றுள்ள கேபிள் ஆபரேட்டர்கள், இணைப்பு எண்ணிக்கையை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், பகுதி வாரியாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கப்படும்,' என, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ... ஜெயா பச்சன் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்ட உள்துறை அமைச்சர்.
மாநிலங்களவையில் சமாஜவாதி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே. வியாழக்கிழமை அசாம் வன்முறை குறித்து குறுகிய விவாதம் நடைபெற்றது. அதற்கு சுஷீல் குமார் ஷிண்டே பதிலளித்துக் கொண்டிருந்தார். ... வரதராஜ பெருமாளால் பெரும் தொல்லை… போர்க்கொடி தூக்கிய டெல்லிவாசிகள்..
கால் நூற்றாண்டுகாலமாக ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு மனிதரின் இருப்பிடம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது!. இலங்கையில் இந்திய அமைதிப் படை தலையீடு இருந்த காலத்தில் வடகிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்த வரதராஜ பெருமாளின் இருப்பிடம் இப்போதுதான் வெளியே தெரியவந்திருக்கிறது. இலங்கையில் 1988-90களில் ... பெண்ணை தாக்கிய வழக்கில் கைதானதால் வட்ட செயலாளர் நாகலிங்கம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா
வடசென்னை வடக்கு மாவட்டம் 62-வது மேற்கு வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் நாகலிங்கம். கொளத்தூர் லட்சுமிபுரத்தில் கடையை காலி செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வட்ட செயலாளர் நாகலிங்கம், சம்பந்தப்பட்ட கடைக்குள் புகுந்து, கடையில் இருந்து ஆர்த்திகா என்ற பெண் ஊழியரை ...
Next Page »










