August 2012 Archive

images
துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த் சிங்குக்கு அ.தி.மு.க ஆதரவு: ஜெயலலிதா
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர் ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை சென்னையில் இன்று சந்தித்தார். போயஸ் கார்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது துணை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு ஜெயலலிதாவிடம் தான் ...
1
நித்யானந்தாவுடன் கருத்துவேறுபாடா…மதுரை ஆதீனம் பதில்
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதினமாக சமீபத்தில் பொறுப்பேற்ற நித்யானந்தாவுக்கும், தனக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை என அம்மடத்தின் மூத்த ஆதீனமான அருணகிரி ஞானசம்பந்த சுவாமி கூறியுள்ளார். எனினும் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதீனத்தின் விதிகளை, நித்யானந்தாவின் சீடர்கள் ...
1
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது நிலஅபகரிப்பு புகார்
வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ரங்காரெட்டி. இவர் பாடி மேம்பாலம் அருகே உள்ள தர்மதோப்பு அறக்கட்டளையின் நிர்வாகியாக உள்ளார். இவரும், அறக்கட்டளையை சேர்ந்த 15 பேரும் டி.ஜி.பி. அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் ஒரு புகார் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- எங்களது அறக்கட்டளைக்கு ...
இராஜா சர் முத்தையா செட்டியார் 108-ஆவது பிறந்தநாள் விழா
http://youtu.be/9CiSDyws2V8     சென்னை,ஆக:6- இராஜா சர் முத்தையா செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான நினைவு பரிசளிப்பு விழா ராணி சீதை  மன்றத்தில் 5.8.12 அன்று நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக இணை வேந்தர் எம்.ஏ.எம் இராமசாமி வரவேற்றுப்பேசினார்.  இந்த நினைவுப் பரிசான ரூ.2-லட்சம் சந்திராயன்-2 இயக்குனர் ...
1
விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு: அரியானா அமைச்சரின் ராஜினாமா ஏற்பு
முன்னாள் விமான பணிப்பெண்ணான கீதிகா ஷர்மா என்பவர் டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவ்விவகாரத்தை விசாரித்த டெல்லி போலீசார், கீதிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக, கீதிகா வேலை பார்த்துவந்த விமான நிறுவனத்தின் உரிமையாளரும், அரியானா மாநில உள்துறை ...
1
ஹவாலா மோசடியிலும் சிக்கினார் ஆ.ராசா
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக தொலைத் தொடர்பு துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, இத்துறை அதிகாரிகள் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பொருளாதார குற்றம், வெளிநாட்டு ...
ஸ்ரீ வித்யா கல்வி நிலையத்தில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு பரிசு: தேர்தல் ஆணையர் வழங்கினார்
http://youtu.be/2Pz8Uky0_JU   சென்னை,ஆக:6- ஸ்ரீ வித்யா கல்வி நிலையத்தில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு புரசைவாக்கத்தில் நேற்று பரிசு வழங்கப்பட்டது.   மியாசி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி முதல்வர் எஸ்.ஏ. பாண்டியன் தலைமை தாங்கினார். ஸ்ரீ வித்யா கல்வி நிலையத்தில் படித்து +2, பத்தாம் வகுப்பு ...
INDIA-POLITICS-CHIDAMBARAM
பொருளாதார சரிவை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ப.சிதம்பரம்
புதுடெல்லி, ஆக. 6- மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப.சிதம்பரம் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சரிவடைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்படும். முதலீடுகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் வரிவிதிப்பையும் முறைப்படுத்தப்படும். முதலீடுகள் ...
1
துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி: அமெரிக்க தூதரகம் முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்- மன்மோகன்சிங் தலையிட கோரிக்கை
அமெரிக்காவில் ஓக்கிரீக் நகரில் உள்ள சீக்கிய குருத்துவாராவில் நேற்று வழிபாடு நடந்த போது அமெரிக்க வாலிபர் புகுந்து துப்பாக்கியால் சுட்டான். இதில் 6 பேர் பலியானார்கள். இது அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பஞ்சாபிலும் எதிரொலித்துள்ளது. இந்தியாவில் ...
1
அன்னா குழு கலைப்பு: லோக்பால் பற்றி அரசுடன் இனி பேசமாட்டோம்- ஹசாரே
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே குழு இன்று திடீரென கலைக்கப்பட்டது. வலுவான லோக்பால் மசோதா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை தயாரித்த ...

Next Page »

Recent Posts

CALENDAR

August 2012
M T W T F S S
« Jul   Sep »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031