August 2012 Archive

j.jayalalitha_03_ok
அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் வருவதை அதிகரிக்க புதிய திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஆக.1- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஜனநாயகத்தின் நாளைய தூண்களாக விளங்க உள்ள குழந்தைகள் சிறந்த ஊட்டச்சத்துடன் வளர்க்கப்பட்டால் தான், அவர்கள் வருங்காலத்தில் இந்த நாட்டை நன்முறையில் வழிநடத்திச் செல்லும் வலிமை மிக்க தலைமுறையினராக உருவெடுப்பார்கள். இந்த நோக்கத்தை எய்தும் ...
1
32 பேரை பலி வாங்கிய ரயில் விபத்து மின் கசிவால் தீ பிடிக்கவில்லை : நிபுணர் குழு அறிக்கையில் பகீர் தகவல்
அப்பாவி பயணிகள் 32 பேரை பலி கொண்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, தனது அறிக்கையை விசாரணை குழுவிடம் அளித்துள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை என அந்த ...
1
எஸ்பிஐ பாங்க்குகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அசோசியேட் பாங்குகளில் 7740 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் ...
1
உலகின் மிகப் பெரிய மின்தடை …பிரதமர் வீட்டுக்கு பூட்டானில் இருந்து மின்சாரம்
இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று ஏற்பட்ட மின்தடை, உலகின் மிகப் பெரியதாக கருதப்படுகிறது. ரயில்கள் இயங்காததாலும்,போக்குவரத்து முடங்கியதாலும் மொத்தம் 70 கோடி பேர் ஒரே நேரத்தில் மின் தடையால் அவதிப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இதுவரை உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை. மின்தடை முற்றிலும் சீராக ...
1
தீ விபத்தில் அடையாளம் தெரியாத 15 உடல்கள் ஐதராபாத் அனுப்பப்படுகிறது
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிகக்கை 32 என ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 31 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலியான 32 உடல்களும் கருகி அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டது. இதனால் உடல்களை ஒப்படைப்பதில் ...
1
விஜய்காந்த் ‘டூர்’ ஆரம்பம்.. திருநங்கைகள் , கைதிகள் குடும்பத்தினர் என பலதரப்பட்டவர்களுக்கும் உதவி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாதம் சுற்றுப்பயணத்தைத் துவக்கியுள்ளார். இந்தப் பயணத்தின்போது சுமை தூக்கும் தொழிலாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், கோவில்கள், உலமாக்கள், சர்ச்சுகள், சமையல் கலைஞர்கள், கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், துப்புரவுத் தொழிலாளர்கள், ...
1
ரயில் விபத்து: ரூ.1.5 கோடி சொகுசு பெட்டியில் ஜம்மென்று வந்திறங்கிய ரயில்வே அமைச்சர் முகுல் ராய்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்ற ரயில்வே அமைசச்ர் முகுல் ராய் பயணித்த பெட்டியின் விலை மட்டும் ரூ.1.5 கோடி என்று தெரிய வந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து சென்னை வந்து ...
3
கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்‘என்ற படம் மூலம் கதாநாயகனாகியுள்ளார். நாயகியாக ரூபா மஞ்சரி மற்றும் சித்தார்த்,அனுயா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஜீவசங்கர் இயக்கியுள்ளார். ‘நான்’ படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் விஜய் ஆண்டனி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இதுவரை 25 ...
1
ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் காஷ்யப்
லண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப், இலங்கை வீரர் நிலுக்கா கருணாரத்னேயுடன் மோதினார். பரபரப்பாக நடந்த இப்போட்டியின் முதல் செட்டை 21-14 என்ற கணக்கில் காஷ்யப் கைப்பற்றினார். ...
1
திருவண்ணாமலையில் 23 போலி டாக்டர்கள் கைது: போலீஸ் அதிரடி
திருவண்ணாமலை மாவட்டத்தில் முறையாகப் படிக்காமல் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்த 23 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பலர் முறையான படிப்பின்றி அலோபதி முறையில் சிகிச்சை அளி்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாவட்டத்தின் ...

Next Page »

Recent Posts

CALENDAR

August 2012
M T W T F S S
« Jul   Sep »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031