தமிழகம்

21

கச்சத்தீவை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். கச்சத்தீவு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர்

Continue Reading »

More தமிழகம்

1

ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு கோடை விடுமுறை வழங்கி பிறப்பித்த அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி வக்கீல் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. சென்னை, மந்தவெளியை சேர்ந்தவர்

Continue Reading »

தமிழகம் Archives

1
இந்திய கடலோர காவல் படையில் இணைந்தது ‘வைபவ்’ ரோந்துக்கப்பல்
இந்திய கடலோர காவல் படையில் இடம்பெற்றிருந்த ‘வீரா’ ரோந்துக்கப்பலின் 27 ஆண்டு பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி அந்த கப்பலுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள கப்பல் தளத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலோரக் காவல் ...
1
6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் உள்துறை முதன்மை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமனம் தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். உள்துறை முதன்மைச் செயலாளராக டாக்டர் நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்  வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:– நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் ...
1
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் 22-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய மந்திரி முனியப்பா, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, ...
1
ஸ்ரீரங்கத்தில் மரணம் அடைந்த அகோபிலமடம் ஜீயர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
ஆந்திர மாநிலம் அகோபிலத்தை தலைமையிடமாக கொண்டு வைணவ மடங்களில் ஒன்றான அகோபில மடம் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் வடக்கு வாசல் தசாவதார சன்னதி அருகே அகோபில மடம் இருந்து வருகிறது. இந்த மடத்தின் 44-வது பட்டத்தில் இருந்த ...
2
காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
சென்னையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்தவர் சவுமியா (வயது 20). இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு 'மிஸ்டு கால்' வந்தது. அதில் நாகர்கோவில் வாத்தியார்விளையைச் சேர்ந்த சிவா (21) என்பவர் பேசினார். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். ...
1
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன்னணி அரசின் பிரதமர் - வி.பி. சிங் காலத்திலிருந்தே, மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை ...
21
காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பாசன ஆண்டு நெருங்குவதால் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே 22-2-2013 ...
1
எந்தவித குளறுபடியும் இல்லாமல் உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
எந்தவித குளறுபடியும் இல்லாமல் உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 24). இவர் மீது புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகளும், கணேஷ்நகர் ...

Next Page »

Recent Posts

CALENDAR

May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031