செய்திகள்

1

ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் இந்தியாவிடம் ராணுவ உதவி கோர முடிவு

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் எல்லை பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருவதை தொடர்ந்து அதனை சமாளிக்க இந்திய ராணுவத்தின் உதவியை கோர முடிவு செய்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இதற்காக அடுத்த

Continue Reading »

More செய்திகள்

1

ஜெயலலிதாவின் 2 ஆண்டுகால சாதனை புகைப்பட கண்காட்சி : இன்று தொடங்கியது

முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான் அதிமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனையை விளக்கும் வகையில் மதுரையில் புகைப்படக் கண்காட்சி ஒன்று இன்று தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலைபுதுகோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத்

Continue Reading »

செய்திகள் Archives

1
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன்னணி அரசின் பிரதமர் - வி.பி. சிங் காலத்திலிருந்தே, மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை ...
1
ஏழை மக்களை காயப்படுத்தும் எதிர்க்கட்சிகள்: ராகுல் காந்தி கவலை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார யாத்திரை நிறைவு விழாவில், கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்து வருகின்றன. ஏழை மக்களின் நலன்களுக்கு எதிராக அவர்கள் நடந்து கொள்வது ...
1
பேச்சுத்திறனற்ற இளம்வயது மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ராஜஸ்தான் மாநிலம் கனோட்டா பகுதியில் ஆவாஸ் பவுண்டேசன் என்ற பெயரில் அல்பனா சர்மா என்பவர் சேவை இல்லம் நடத்தி வருகிறார். இதில் 109 சிறுவர் சிறுமிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு தங்கி படித்து வரும் 15-17 வயதுக்குட்பட்ட பேச்சு மற்றும் ...
1
பாக். சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங் குடும்பத்திடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது
பாகிஸ்தான் சிறையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியாவுக்காக உளவு பார்த்ததாகவும் லாகூரில் 14 பேரின் மரணத்துக்கு காரணமான குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் வட இந்தியாவின் ...
Photo Caption
கர்நாடக காங்கிரசில் உட்கட்சி மோதல் ஆரம்பம்: அமைச்சர் பதவி கிடைக்காததால் போராட்டம்
மந்திரி பதவி கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த பிறகு மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 28 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். ...
1
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் 28 மந்திரிகள் பதவி ஏற்பு நடிகர் அம்பரீசுக்கு மந்திரி பதவி
கர்நாடக மந்திரிசபை  விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 28 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். கடந்த 5–ந் தேதி கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை ...
1
கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ரூ. 5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருதுக்கு இணையான இந்த பட விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து நடிகர் - நடிகைகள் மற்றும் ...
1
இங்கிலாந்தில் 132 ஆண்டுகளுக்கு பின் மாணவர்களை நுழைய அனுமதிக்கும் மகளிர் பள்ளிக்கூடம்.
இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்ஜ் நகரில் பழமை பெருமைமிக்க மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளி 1881–ல் தொடங்கப்பட்டதில் இருந்து மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள். வரும் செப்டம்பர் கல்வியாண்டு முதல் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது ...

Next Page »

CALENDAR

May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031