சென்னை
துப்பாக்கியால் சுட்டு ரகளை செய்த நபர் கைது: 12 மணி நேர தற்கொலை நாடகம் முடிந்தது
கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள டெய்லர்ஸ் ரோட்டில் சப்தமாலிகா அபார்ட்மெண்ட் உள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் தளத்தில் விஜய்கர் (40) என்ற சினிமா பைனான்சியர் வாடகைக்கு குடியிருக்கிறார்.
More சென்னை
KONE – creating renewed user experience
Chennai, May:22- KONE, an innovative leader in the elevator and escalator industry, introduced its new volume elevator offering in the mid of 2012. KONE’s industry-leading
சென்னை Archives
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 2 ஆண்டு ஆட்சி சாதனைகளை பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் ... ராஜீவ்காந்தி நினைவுநாள்: ஜெயலலிதா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னாள் பிரதமர் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, தலைமை செயலகத்தில் ... கடன் பிரச்னையால் பயங்கரம் குடும்பத்தையே கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் பழவந்தாங்கல் பகுதியில் ரயிலில் பாய்ந்தார்
கடன் பிரச்னையால் தனது அம்மா, மனைவி, மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, ரயிலில் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலம் தண்டவாளத்தில் இன்று மீட்கப்பட்டது. ஆதம்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் இருந்து 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் சென்னையில் ... நாஞ்சில் சம்பத் மகள் திருமண வரவேற்பு: ஜெயலலிதா நேரில் வாழ்த்து
அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மணமக்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று வாழ்த்தினார். அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத்–சசிகலா சம்பத் தம்பதியரின் மகள் டாக்டர் ச.மதிவதனி. தேனி, சொக்கலிங்கம்–தமயந்தி ... டாக்டர் ராமதாசுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது
பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–அ.தி.மு.க. அரசால் கடந்த ஏப்ரல் 30–ந்தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 12 நாட்கள் சிறை வாசத்திற்குப்பிறகு கடந்த 11–ந்தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். அன்று அவருக்கு ... அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.4.37 லட்சம்: மேயர் வழங்கினார்
சென்னை மாநக ராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு ரூ. 4.37 லட்சம் ஊக்கத் தொகையினை வழங்கினார். பின்னர் மேயர் சைதை துரைசாமி பேசியதவாது:- 2012-2013-ம் கல்வியாண்டில் ... சென்னையில் 3-வது நாளாக குடி தண்ணீர் கேன் கடும் தட்டுப்பாடு
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூவர் மாவட்டப் பகுதிகளில் குடிநீரை பாட்டில் மற்றும் கேன்களில் அடைத்து விற்கும் தொழிலில் சுமார் 300 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இத்தொழிலில் சிலர் அரசின் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக குடிநீரை பாக்கெட்டுகளில் அடைத்து விற்று பொது சுகாதாரத்திற்கு கேடு ... 41 நாட்கள் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்வேறு ...
Next Page »










