இந்தியா
ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட்பிக் சிங் சூதாட்டம் நடைபெற்று இருப்பதால் அந்தப் போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சுதர்ஷ் சுவாஸ்தி சார்பில் வக்கீல்
More இந்தியா
இன்று 22-வது நினைவு தினம்: ராஜீவ் சமாதியில், ஜனாதிபதி, பிரதமர்-சோனியா அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 22-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. டெல்லியில் ராஜீவ் காந்தி சமாதி அமைந்துள்ள “வீர்பூமி”யில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித்
இந்தியா Archives
சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத் நாட்டை விடுவிக்க வேண்டும் என்று போராடிவரும் மக்களில் ஒரு பிரிவினர் புத்தமத துறவி தலாய்லாமா தலைமையில் இந்தியாவில் தங்கி சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சீனப் பிரதமர் லீ கெகியாங் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வேளையில் அவருக்கு ... சீனா- இந்தியா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து; இந்தியாவுடன் நட்புறவுடனே உள்ளோம் – லீ கெகியாங்
சீன பிரதமராக பொறுப்பேற்ற பின் லீ கெகியாங் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இந்தியா வந்தார். 3 நாள் பயணமாக டெல்லி வந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது ... ஏழை மக்களை காயப்படுத்தும் எதிர்க்கட்சிகள்: ராகுல் காந்தி கவலை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார யாத்திரை நிறைவு விழாவில், கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்து வருகின்றன. ஏழை மக்களின் நலன்களுக்கு எதிராக அவர்கள் நடந்து கொள்வது ... பேச்சுத்திறனற்ற இளம்வயது மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ராஜஸ்தான் மாநிலம் கனோட்டா பகுதியில் ஆவாஸ் பவுண்டேசன் என்ற பெயரில் அல்பனா சர்மா என்பவர் சேவை இல்லம் நடத்தி வருகிறார். இதில் 109 சிறுவர் சிறுமிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு தங்கி படித்து வரும் 15-17 வயதுக்குட்பட்ட பேச்சு மற்றும் ... பாக். சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங் குடும்பத்திடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது
பாகிஸ்தான் சிறையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியாவுக்காக உளவு பார்த்ததாகவும் லாகூரில் 14 பேரின் மரணத்துக்கு காரணமான குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் வட இந்தியாவின் ... கர்நாடக காங்கிரசில் உட்கட்சி மோதல் ஆரம்பம்: அமைச்சர் பதவி கிடைக்காததால் போராட்டம்
மந்திரி பதவி கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த பிறகு மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 28 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். ... கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் 28 மந்திரிகள் பதவி ஏற்பு நடிகர் அம்பரீசுக்கு மந்திரி பதவி
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 28 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். கடந்த 5–ந் தேதி கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை ... வரும் 1-ம் தேதி முதல் 2 இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சமையல் கியாஸ் கிடையாது: எண்ணை நிறுவனங்கள் முடிவு
ஒன்றிற்கு மேற்பட்ட சமையல் கியாஸ் வைத்துக் கொண்டு முறைகேடாக சிலிண்டர்களை பெற்று அதிக விலைக்கு விற்று பணம் ஈட்டுவதாக புகார்கள் வந்தன. இதனால் எண்ணைய் நிறுனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தன. மானிய விலையில் சிலிண்டர்களை பெற்றுக் கொண்டு கடைகளுக்கு கூடுதல் ...
Next Page »










