ஆன்மீகம்
சீரடி சாய்பாபா கோவிலில் ரூ.1009 கோடி உண்டியல் வசூல்
மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1009 கோடி உண்டியல் வசூல் ஆகியுள்ளது. கடவுளின் மறு அவதாரமாகத்தோன்றி சீரடியில் தங்கி இருந்து மக்களின் துயர் துடைத்த சாய்பாபாவின் அருளைப்
More ஆன்மீகம்
ஒன்றாகப் பிரார்த்தனை செய்த இரண்டு போப்பாண்டவர்கள்
கத்தோலிக்கப் பிரிவின் தலைவரும், பாரம்பரியப் பிரிவின் தலைவருமான இரண்டு போப்பாண்டவர்களும், இன்று வாடிகனில் ஒன்றாகப் பிரார்த்தனை செய்தனர். 40 வருடங்களுக்குப் பின்னர், இரு பிரிவுகளிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய குருமார்கள் நல்லிணக்கத்தை அதிகரிக்கும் வகையில் இன்று
ஆன்மீகம் Archives
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ... ஒரே நாளில் திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்யலாம்: ஐஆர்சிடிசி ஏற்பாடு
ஒரே நாளில் திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்ய இந்திய ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும், பிற மாநிலங்களில் ... மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்
http://youtu.be/X17zmAhaR-s சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருக்கோயில் குட்முழுகு விழா (2.5.13 வியாழனன்று) மிகச்சிறப்பாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகனுக்கு நீலக்கல் பதக்கம் உபயம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சசவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 3.37 லட்சசம் ரூபாயில் 15பவுன் தங்கத்தில் நீலக்கல் பதித்த பதக்கத்தை சென்னை சுப்பிரமணியன்-பிரேமா நேற்று உபயமாக வழங்கினர். சுவாமிக்கு அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி, அந்த பதக்கம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. ஏற்கனவே ... தசாவதாரத்தில் காட்சி தந்த கள்ளழகர்: அழகர் மலைக்கு புறப்பட்டார்
வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு வந்த கள்ளழகர், ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவாதாரக் கோலத்தில் காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரையில் நேற்று அதிகாலை பூப்பல்லாக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட அழகரை மதுரை மக்கள் வழியனுப்பி வைத்தனர். தசாவதாரம், பூப்பல்லக்கில் ... ஆதம்பாக்கம் ஸ்ரீ நாக முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
http://youtu.be/EcsoPPGUSDc சென்னை,ஏப்:27- ஆதம்பாக்கம் ஈ.பி. காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி நாகமுத்துமாரியம்மன் மற்றும் 6-அடி உயர சனீஸ்வர பகவானுக்கு குடமுழுக்கு விழா 25.4.13 வியாழனன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. அது சமயம் 177-வது வட்ட மாமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற உதவிகள் செய்தார். ... பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை சித்திரைத் திருவிழாவின் கோலாகல நிகழ்ச்சியாக பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் காலை வைகைஆற்றில் இறங்கினார். வெள்ளமெனத் திரண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தார்கள். சித்திரைத் திருவிழா மதுரையின் வரலாற்றை பறைசாற்றும் சித்திரைத் திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ...
Next Page »









