LATEST NEWS

jjjjj

காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை, மே. 19- முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் இறுதியாக கடந்த 10.2.2003 அன்று நடந்தது. இக்கூட்டம் கூட்டப்பட்டு நீண்ட ...

அங்கோலா நாட்டில் பணிபுரியும் இந்தியர்களை மீட்க பிரதமர் தலையிட வேண்டும்: நிதீஷ் குமார்

பாட்னா, மே 19- இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவிலும் இந்தியர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் ...
1

சென்னையில் இலங்கை தூதரகத்துக்கு பூட்டு போட முயற்சி: 30 பேர் கைது

சென்னை செய்திகள்

1 சென்னையில் இலங்கை தூதரகத்துக்கு பூட்டு போட முயற்சி: 30 பேர் கைது
சென்னை, மே. 19- இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ஒரே நாளில் 30 ஆயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ...
1 நேபாள விமான விபத்தில் பலி: 3 பேர் உடல்கள் சென்னை வந்தது
நேபாளத்தில் உள்ள முக்தி நாத் கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த 50 பேர் 3 குழுக்களாக பக்தி யாத்திரை சென்றனர். ...
pr160512o ஜெயலலிதாவுடன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட அலெக்ஸ் பால்மேனன் சந்திப்பு
சென்னை, மே. 16- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் ...
1 மேஜர் கார்த்திக் ராஜாவுக்கு ரூ.5 லட்சம் பரிசு: ஜெயலலிதா வழங்கினார்
சென்னை, மே. 16- முப்படைப் பணியில் வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்தமை ஆகியவற்றிற்காக விருது மற்றும் பதக்கம் பெறும் ...
1 திமுக தலைவர் கருணாநிதியுடன் வக்கீல் அசன் முகமது சந்திப்பு!
தண்டையார்பேட்டை::ஐக்கிய நாடுகள் சபை, ‘யுனெஸ்கோ’ அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய மனித உரிமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை ...

தமிழக செய்திகள்

jjjjj காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை, மே. 19- முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- காவிரி நதி ...
1 என்.எல்.சி. நிறுவன விவகாரம்: சுமூக முடிவு ஏற்படாததால் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
நெய்வேலி, மே.19- நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 21-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட ...
1 நிரூபமாராவுக்கு கறுப்புகொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் கைது
புதுச்சேரி, மே.19- புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமாராவுக்கு ...
1 புத்தரின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்
பௌத்த சமயத்தை தோற்றுவித்த புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கையில் காட்சிப்படுத்துவதற்காக, தில்லியிலிருந்து அனுப்பப்பட இருக்கிறது. இதனை ...
1 கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இங்கிலாந்து எம்.பிக்கள் எதிர்ப்பு
கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் தமிழக முதல்வர் ...

லேட்டஸ்ட் நியூஸ்

இந்தியா

1 தனியாருக்கு நிலம் கையகப்படுத்தும் வேலையில் அரசு ஈடுபடக்கூடாது: பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை
புதுடெல்லி,மே.19- தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தனியார் தொழிற்சாலைகளுக்காக நிலம் ...
1 அங்கோலா நாட்டில் பணிபுரியும் இந்தியர்களை மீட்க பிரதமர் தலையிட வேண்டும்: நிதீஷ் குமார்
பாட்னா, மே 19- இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவிலும் இந்தியர்கள் பல்வேறு பதவிகளில் ...
1 நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி: கார்ட்டூன் விவகாரம் பற்றி சரமாரி கேள்வி கேட்டதால் கோபத்தில் வெளியேறிய மம்தா
கொல்கத்தா, மே.19- மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி தனியார் தொலைக்காட்சியான சி.என்.என்., ஐ.பி.என். ...
1 ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் கைது: டெல்லி நட்சத்திர ஓட்டல் மது விருந்தில் இளம்பெண்ணை முத்தமிட முயற்சி!
புதுடெல்லி::5 நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தின்போது, அமெரிக்க பெண்ணை பெங்களூர் அணி வீரர் லூக் முத்தமிட முயற்சி ...

உலகம்

1 பிரான்ஸ் இந்திய தூதரகத்திற்கு பயங்கரவாதிகள் மிரட்டல்!
பிரான்ஸ் நாட்டில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்திய தூதரகத்திற்கு பலத்த ...
1 ஈரான் சென்று ஆய்வு நடத்துகிறார் சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர்
சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர் ஈரான் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளார்.ஈரான் அணு சோதனை நடத்துவதாக அமெரிக்கா, ...
1 தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
பாகிஸ்தானில் செயல்படும் 2 தீவிரவாதிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எனவே அமெரிக்கர்கள் யாரும் இந்த அமைப்புடன் ...
1 ஃபேஸ்புக் இணையதளம் பங்குவர்த்தகத்தில் நுழைகிறது. ஒரு பங்கின் விலை $38.
ஃபேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் முதல் தடவையாக பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு வரவுள்ள நிலையில், அதன் பங்கு ஒன்றுக்கு ...
1 பாகிஸ்தானில் இரண்டு போர்விமானங்கள் நேருக்கு நேர் மோதி குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
பாகிஸ்தானில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்து நொறுங்கின. இதில் 4 விமானிகள் பலியானார்கள். ...